திங்கள், 8 டிசம்பர், 2008

பர்னாலா பக்ரீத் வாழ்த்து


சென்னை, டிச.9-
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு தியாக திருநாள். இந்த திருநாளையொட்டி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தியாக திருநாள் நமது ஒற்றுமை உணர்வு, அன்பு, பரிவு ஆகிய குணங்களை மீண்டும் கிளர்ந்து எழச்செய்யும் ஒரு நன்னாளாக அமையட்டும். இதன் மூலம் நமது நாடு பிரகாசமான எதிர்காலத்தையும், அமைதியையும் பெற்று திகழட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: