புதன், 17 டிசம்பர், 2008

கிறிஸ்துமஸ் கொண்டட்டச் செய்திகள் -1


கையிலே கலை வண்ணம் கண்டான் !
பெர்லின்:
ஜெர்மனியைச் சேர்ந்த மரவேலைப்பாடு கலைஞர் இவர். தனது கடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக கைகளால் சிறு உளி மூலம் மரத்துண்டுகளை துருவி தத்ரூபமாக ஏசுநாதர் பிறந்ததை சித்தரித்துள்ளார்.

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாக்கள் முழுவேகம் பெற்று வரும் நிலையில், இவரது கைத்திறனால் உருவாக்கப்பட்ட மரச் சிற்பங்களைக் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை: